பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

ஒரு முத்து
மணல் துகளின் மேல்
உழைப்பின் வலியினால்
கட்டப் பெற்ற
ஒரு கோயில்...
எந்தத் துகளின் மீது
எந்த ஏக்கங்கள்
எமது உயிர் உடல்களைக்
கட்டினவோ?

No comments: