பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தவுடன்
இதுவரை
அவளுக்குப் பிறக்காத
எல்லாக் குழந்தைகளையும் பார்த்தேன்
என்னருகில்....
ஒரு பெண் என் முகத்தைப்
உற்று நோக்கியவுடன்
அவள் பிறக்கும் முன்
இறந்து போன
எனது எல்லா முந்தயரையும்
அறிந்து கொண்டாள்....

No comments: