பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

எப்பொழுதும் இந்தக் கரைகளின் மீது
மணலுக்கும் நுரைக்கும் நடுவே
நடந்து கொண்டிருக்கிறேன்
ஓங்கி வரும் அலை
என் காலடித் தடங்களை அழிக்கும்
காற்று
என் மேல் நுரையினை தெளிக்கும்
ஆனால்
கடலும் கடற்கரையும்
காலம் காலமாய் இருக்கும்...

No comments: