பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

இந்த
அதிசய ஏரியில்
கூழாங் கல்லான என்னைக்
கடவுள் எறிந்த போது
கணக்கற்ற வட்டங்களால்
ஏரிப் பரப்பின் மீது
சலனப் படுத்தினேன்
ஆனால்
ஏரியின் அடி ஆழத்தை
நான் அடைந்த போது
சலனமற்றவனாகிப் போனேன்...

No comments: