பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 4, 2011

காத்திருப்பு...


கண்கள் ஒளிரக் காத்திருக்கிறது
பூனையொன்று பாலின்
வாசத்தை நுகர்ந்த படி
நானும் காத்திருக்கிறேன்
என் பாதி உறக்கத்தில்
உருளப் போகும் பாத்திரங்களின்
சப்தங்களை எதிர்பார்த்து...