பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

ஒரே ஒரு முறை தான்
பேச்சற்றுப் போனேன்
நான்
அது
நீ யார்? என ஒரு மனிதன்
கேட்ட போது?

No comments: