பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 16, 2007

மின்னலாக....

தனித்து துவங்கிய என் இருளில் நொடி நேர மின்னல் என என்னையும், என் பாதையையும் வெளிச்சமாக்கி போனவள் நீ..... அந்த ஒற்றை கணத்தின் விளிம்பில் நின்று கொண்டு மீண்டும் வருவாய் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது என் மனம்.... நீ தந்த ஒளியால் எனக்கு புலப்பட்ட பாதைகள் அனைத்தும் உன்னையே வந்தடைகின்றன.... இப்பொழுதெல்லாம் என் வானில் மின்னல்களை காண்பதே அரிதாகிறது.... அப்படியும் வரும் சில வேளைகளில் உன் முகம் தேடுகிறேன், அந்த வெளிச்சத்தில்... மின்னலாக வருவதே நீ என்பதை அறியாமல்....

No comments: