பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 16, 2007

உயிர்ப் பூ

இதோ இந்த நொடியில் எதோ ஒரு பெயர் தெரியாத காட்டு பூ மலர்கிறது. எதோ ஒரு மலர், தன் வண்ணங்களால் ஒரு வண்ணத்து பூச்சியை வரவேற்கிறது. இன்னுமொன்று பனிதுளிகளை தேனாக்கி வண்டுகளுக்கு பரிசளிக்கிறது... தலை அசைக்கிறது அதன் ரீங்காரத்தில்... மற்றொன்று எதோ ஒரு பெண்ணின் கூந்தலில் அழகு சேர்க்க, ஆலயங்களில் பூஜைக்கென,மணவறை அலங்கரிக்க..... இன்னும் எத்தனையோ... ஆனாலும் அடர்ந்த காடுகளில் யாரும் காணாமல் மலர்ந்து உதிரும் மலர்களின் வாழ்க்கையை பரிசளிக்கும் நீ... என் உயிர்ப் பூ...

No comments: