பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 16, 2007

நினைவுகள்

தினமும் உனக்கென கவிதை எழுதும் அந்த நொடிகள், உன் வரவிற்காக காத்திருந்த அந்த பொழுதுகள், தொலை பேசியில் பேசி மகிழ்ந்த கணங்கள்..... எனக்கே எனக்காக நீ அளித்து போன புன்னகைகள், என் புத்தகங்களுக்கு உன் பெயர் சூட்டிய நாட்கள், நனைவை நனைக்கும் மழை காலங்கள்.... இப்படி எத்தனையோ, மனதின் ஒரு மூலையில் பசுமையுடன்... நீ மட்டும் தான் அருகில் இல்லை, அதனால் என்ன உன் நினைவுகள் இருக்கிறதே நான் உயிர் வாழ... அது போதாதா?

No comments: