பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 2, 2012

கசியும் துளி...

ஒரு நேசத்தையோ
ஒரு சோகத்தையோ
ஒரு ஆற்றாமையையோ
கொண்டிருக்கலாம்
யாருமற்ற தனிமையில்
கசியும் ஒரு கண்ணீர் துளி...
 

No comments: