பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 16, 2012

விரல்களில் வண்ணத்துப் பூச்சி...

புகைப்படம்: கையிலிருக்கும் 
வண்ணத்துப் பூச்சி தன் சிறகுகளை 
அசைக்கப் பார்க்கிறது 
நானோ அதை இரு விரல்களின் இடையில் 
இறுக்கிப் பிடித்திருக்கிறேன் 
நீ வந்ததும் விட்டு விடச் சொல்வாய் 
விட்டு விடுவேன் 
உன்னிடம் புன்னகை பிறக்கும் 
என் விரல்களில் படிந்திருக்கும் 
அதன் வர்ணங்கள் சொல்லும் 
நான் எவ்வளவு 
கொடூரமானவன் என்பதை...
கையிலிருக்கும்
வண்ணத்துப் பூச்சி தன் சிறகுகளை
அசைக்கப் பார்க்கிறது
நானோ அதை இரு விரல்களின் இடையில்
இறுக்கிப் பிடித்திருக்கிறேன்
நீ வந்ததும் விட்டு விடச் சொல்வாய்
விட்டு விடுவேன்
உன்னிடம் புன்னகை பிறக்கும்
என் விரல்களில் படிந்திருக்கும்
அதன் வர்ணங்கள் சொல்லும்
நான் எவ்வளவு
கொடூரமானவன் என்பதை...

No comments: