பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 15, 2012

முக நூல் 15.07.12

ஒரு கவிதையை அல்ல, ஒரு எழுத்தைக் கூட எழுதி விட இயலாது அவள் நினைவுகளின்றி....

நம் ரகசியங்களை சிலரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம், அவர்களை அதீதமாக நம்புகிறோம்... அவர்கள் நமக்கு தரும் துயங்களையும் தாங்கியபடி...
 
தேடல் தொலைவதும், தேடலில் தொலைவதும் அவரவர் விருப்பம்....

இருள் மரம் உதிர்த்த
மலர்களால் நிறைந்திருக்கிறது வானம்…

No comments: