பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 28, 2011

மெய்

இன்று முழுதும்
நான் உண்மைகளை
மட்டுமே பேசினேன்
காமத்தின் உந்துதல்
ஒரு நொடி என்னை
தொடவில்லை
என் எதிரிகளை எல்லாம்
மன்னித்தேன்
உடல் வியர்க்க
வேலை செய்தேன்
கனவுகளில்
உன் நினைவுகளே இன்றி
உறங்கிப் போனேன்
ஆனால்....
.
.
.
.
பொய்களை
மட்டுமே
எழுதினேன்...

No comments: