பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Mar 27, 2012

நான், நம்பிக்கை...


நான் அங்கு இருந்தேன்
இருந்ததாக நம்பினேன்
இருந்ததாக நம்பப்பட்டேன்
என் இருப்பை நீ உணர்ந்திருக்கிறாய்
இன்றும் நான் இருப்பதாக நம்புகிறேன்
இருப்பதாக நீ சொல்லும் வரை
அங்கு நான் இருக்கக் கூடும்
ஏனெனில்
என் இடத்தில் வேறு யாரும் இருக்க முடியாது
நான் இன்னும் கூட இருக்கிறேன் எனும்
கனவில் தான் இருக்கிறேன்...

No comments: