பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 12, 2012

முக நூல் 12.07.12



பெயர்களும்
ஊரும்
மறந்து போகிறது
முகம் அப்படியே தான் மனதில்...

மௌனத்தின் பொருள்
பேச எதுவுமில்லை
என்பதாக இருப்பதில்லை...

இன்னமும் கூட
எல்லாக் கனவுகளையும்
புதைத்துத் தான் வைத்திருக்கிறேன்
மனதில்...

நான்
நீ
சேர்ந்தால்
நாம்
பிரிந்தால்
ஞாநி...


 

No comments: